கடலோரக் கவிதைகள்...!
புதுக்கவிதை
கடலோரக் கவிதைகள்!!
ஆசையில் கூட்டி வைத்த மணற்மேடுகளை எல்லாம்,,!
கடல் அலைகள் அடித்துச் செல்வதை போல!!
அன்று இதயக் கூட்டில் சேர்த்து வைத்த ஆசைகள் எல்லாம்,,!
காலத்தின் மாற்றலைகள்அடித்து பிரித்து சென்றதே,,!
கவிதைமாணிக்கம்
Comments (0)