கடலோரக் கவிதைகள்...!

புதுக்கவிதை

கடலோரக் கவிதைகள்...!

கடலோரக் கவிதைகள்!!

 ஆசையில் கூட்டி வைத்த மணற்மேடுகளை எல்லாம்,,!

 கடல் அலைகள் அடித்துச் செல்வதை போல!!

 அன்று இதயக் கூட்டில் சேர்த்து வைத்த ஆசைகள் எல்லாம்,,!

 காலத்தின் மாற்றலைகள்அடித்து பிரித்து சென்றதே,,!

கவிதைமாணிக்கம்