தமிழும் பாரதியும்...! 062

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்...! 062

தமிழும் பாரதியும்

பாரதியார் ஒரு  தமிழ் கவிஞர்//

இந்திய போராட்ட காலத்தில் கனல்//

 தரிக்கும் விடுதலைப் போர் கவிதைகளை//

 மக்களுக்கு சென்றடைய செய்தவர் மக்களின் //

மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்//

 மிக முக்கியமான கவிஞர்// 
தன்னுடைய பாட்டுகளின் வாயிலாக சிந்தனையை மக்களிடையே தட்டி தட்டி எழுப்பியவர் //

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி //

போல் இனிதாவது  காணோம் என்று பாடியவர் //

தனது கவிதைகளால் மக்களை ஒன்று//

 இணைத்ததால் தேசியகவியாக பாராட்டப்பட்டற்ற மாவீரன் //

 கவிஞர் என்றும் முண்டாசு கவிஞர் என்றும் //

தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்//

- ப.பஞ்சாபகேசன்
முதுகலை ஆசிரியர் 
அரசு மேல் நிலைப்பள்ளி பொன்பரப்பி