தமிழும் பாரதியும்...! 062
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
தமிழும் பாரதியும்
பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்//
இந்திய போராட்ட காலத்தில் கனல்//
தரிக்கும் விடுதலைப் போர் கவிதைகளை//
மக்களுக்கு சென்றடைய செய்தவர் மக்களின் //
மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்//
மிக முக்கியமான கவிஞர்//
தன்னுடைய பாட்டுகளின் வாயிலாக சிந்தனையை மக்களிடையே தட்டி தட்டி எழுப்பியவர் //
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி //
போல் இனிதாவது காணோம் என்று பாடியவர் //
தனது கவிதைகளால் மக்களை ஒன்று//
இணைத்ததால் தேசியகவியாக பாராட்டப்பட்டற்ற மாவீரன் //
கவிஞர் என்றும் முண்டாசு கவிஞர் என்றும் //
தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்//
- ப.பஞ்சாபகேசன்
முதுகலை ஆசிரியர்
அரசு மேல் நிலைப்பள்ளி பொன்பரப்பி
Comments (0)