காஞ்சித் தலைவன் அண்ணா...! 028
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
காஞ்சித் தலைவன் அண்ணா..........
காஞ்சியில் உருவான
அற்பூத சிற்பம்॥
சிற்பி செதுக்காத
வீராமான சிங்கம்॥
கடமை, கண்ணியம்
கட்டுப்பாடு,தைரியம்
வாழ்கையில் நிழலாக
அருகில் நின்றது॥
மனதில் நிறைந்த
ஆசை கனவுகள்॥
கல்லூரில் நல்ல
மாணவனாக திகழ்ந்து॥
அறிஞர் அண்ணாக
தமிழத்தில் உயர்ந்து॥
தமிழ் பேச்சில்
புகழ் பெற்று॥
அரசியல் இணைந்து
முதல்வராய் மலர்ந்து॥
தமிழ் மொழிக்கு
உதவி செய்து॥
இலக்கிய பாடங்களை
உருவாக்கி தந்து॥
தமிழின் சிறப்பைப்
புத்தாகமாக மாற்றி॥
பகைவனுக்கும் நல்ல
வழிகாட்டியாக வாழ்ந்தவரை॥
என்றும் மனதில் நினைத்து
பார்த்து வணங்க வேண்டும்
இரா.சி.மோகனதாஸ்,
மலேசியா.
Comments (0)