அண்ணல் அம்பேத்கர் 038

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அண்ணல் அம்பேத்கர் 038

அண்ணல் அம்பேத்கர் 

சாதி தீண்டாமையை……நீ – மறுத்து
  சமத்துவம் பேணிக்காக்க உருவெடுத்தாய் !
பகுத்தறிவை …..நீ – விதைத்து 
     சாதியத்தை கூர் சிதைத்தாய்  !
சட்ட விதை வடிவமைத்து 
      அறம் சிறக்க குரல் கொடுத்தாய்  !
 பாமரனை  அறிந்தாய் 
        பலவீனம்  தெரிந்தாய்  !
சட்டங்களை தொகுத்து 
         நீதி சமத்துவம் பதித்தாய் !
சாதி ஒழிப்பும் 
         சமத்துவ மதிப்பும்  !
இந்திய தேசியம் வெல்லும்
         அதை வருங்கால வரலாறு சொல்லும்…. 

-  கவிஞர்.A.S.நாகராஜன் ,
      கள்ளக்குறிச்சி .