அண்ணல் அம்பேத்கர் 038
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
அண்ணல் அம்பேத்கர்
சாதி தீண்டாமையை……நீ – மறுத்து
சமத்துவம் பேணிக்காக்க உருவெடுத்தாய் !
பகுத்தறிவை …..நீ – விதைத்து
சாதியத்தை கூர் சிதைத்தாய் !
சட்ட விதை வடிவமைத்து
அறம் சிறக்க குரல் கொடுத்தாய் !
பாமரனை அறிந்தாய்
பலவீனம் தெரிந்தாய் !
சட்டங்களை தொகுத்து
நீதி சமத்துவம் பதித்தாய் !
சாதி ஒழிப்பும்
சமத்துவ மதிப்பும் !
இந்திய தேசியம் வெல்லும்
அதை வருங்கால வரலாறு சொல்லும்….
- கவிஞர்.A.S.நாகராஜன் ,
கள்ளக்குறிச்சி .
Comments (0)