ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 024

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 024

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர்

நாட்டின் முதலாது
சட்ட அமைச்சரான சாதனைவாதி
உயர்கல்விகற்க அமெரிக்கா சென்ற முதல் இந்தியருமாவார்

அம்பேத்கர் என்னும்
பொருளே (தந்தை)
இந்தியாவின் தந்தையாக அனைவராலும் அழைக்கப்பட்டரே

ஏழைகளின் பற்றாளனாய்
எழுச்சி கொண்டவர்
பாமரர் இன்னல்
துடைத்து இன்பம் கொடுத்தவரே

விடுதலைப் போராட்டத்திற்காகவும்
தீண்டாமை ஒழிக்கவும் போராடிய மாமனிதர்

அரசியல் வரலாறு தத்துவம் சட்டம்
சமூகநீதி 
ஆகியதுறைகளில் புரட்சிகள் செய்த புரட்சியாளனே
சிறந்த எழுத்தாளரும்
ஆவர்

நவ புத்தகம் என்னும் பாட்டியலில் பல்லாயிரக் கணக்கான பாட்டியல்
சாதி மக்களை புத்தமதம் தழுவச் செய்தவரே

உயரிய பாரத ரத்னா விருது பெற்ற சாதனைச் செம்மல் இவரே

-கிருஷ் அபி