கை திண்டா நிலவவள்...!

புதுக்கவிதை

கை திண்டா நிலவவள்...!

என் வானம் அழைத்தும் வராத நிலவொன்று!  ஏன் இந்த வானத்தில் உதயமாகி இருக்கலாம் என்று!!
   
இன்றுநினைத்து தவிக்கிறதோ என்று!!
என் மனம் சிந்திக்கிறதோ இன்று!!

 காணும் போது கனிவு கொள்கிறாள்!! இதயத்திற்குள்வோர் மகிழ்வு கொள்கிறாள்!
விழிகளில் ஓர் ரசனை காட்டுகிறாள்!

 கையில் இருப்பதை கொடுத்து மகிழ நினைக்கிறாள்!
ஒருமுறை மறுத்தும்,, இதயம் வாடி இருக்குமோ !என்று!! இன்று அவள் கொடுத்ததை மறுக்காது!

 வாங்கிக் கொண்டேன் நன்று !
அவள் மனம் குளிர்ந்திருக்குமோ. !! என்று !!

கை தீண்டாத நிலவவள்! கை தீண்டி கொடுத்த உணவு உண்டதால்,,! ருசிக்கிறது!!

 அவள் தொட்டுத் தந்ததால்!!
என்னவோ !!அறுசுவை கூட்டுகிறது!!
அதைநினைககையில்ஆனந்தமூட்டுகிறது!!

- கவிதைமாணிக்கம்!