உன்னை தொட்ட தென்றல்...
ஏய் மாயமோகினியே!
எனை மயக்கும் காமினியே!
என் அன்பு! தாங்கிவரும் தென்றல்!
உனை தீண்டியதோ!!
என்னவோ!!
என்னை! உன்நினைவால் வாட்டிய வெப்பம்!
உனை தீண்டி இருக்கும்!!
நம் இருவரைதாக்கிய
சாரல்..!
எனை தீண்டும்பொழுது!
உனை தீண்டியது
மகிழ்ச்சி தானே!
-கவிதை மாணிக்கம்.
Comments (0)