காதல் மொழியை படித்தது..! 050

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் மொழியை படித்தது..! 050

காதல் மொழியை படித்தது...

காதல் காதல் காதல்
காலமும் தொடரும் காதல்
கண்ணில் மொழி பேசும் இது
காதலைஎதிரொலிக்கும் 

பாதையில் கண்ட மலர் ஒரு
பார்வையில் சிரித்த 
மலர்
மனதைக் கிள்ளியது
அது
உணர்வில் கலந்தது
என்

உயிர் கலந்தது அது உடன் மனதில் நின்றது 
தென்றலாய் வந்தது
தேகம் தழுவியது

மின்னலைப் போல
மின்னியது 
கண்களில் காந்த்தை
வைத்தது 
கண்களின் நின்றே
புகுந்தது 
காதல் மொழியை
படித்தது 

- அன்புடன் அஞ்சல் தஞ்சை தாசன் , மடிப்பாக்கம்,
சென்னை 600 091