அண்ணா என்னும் ஆகாயம் 005

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை

அண்ணா என்னும் ஆகாயம் 005

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வலியுறுத்தியவர்!

 மனித நேயமும் கடவுளை அடையும் வழி என்றவர்! 

அண்ணா மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தவர்! 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கைகளை கொண்டவர்! 

அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர்!

 தாய்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர்!

 தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டவர்!

 மாநில சுய ஆட்சியை பெரிதும் வலியுறுத்தியவர்!

 சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர்!

 வளமான மேடைப் பேச்சுக்கு சொந்தக்காரர்!

 தமிழகத்தை தலை நிமிர செய்த பேரறிஞர் அண்ணாவின் புகழ் பார் எங்கும் நிலைத்து நிற்கட்டும்.

- ஹரிணா.அ
முதலாமாண்டு வணிகவியல்
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை