https://www.youtube.com/watch?v=9Vq-wLxy1Us
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "புகைப்படக்கலைஞர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் காலமானார்.
பிப்ரவரி 22,2021 இன்று 10:05 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர் .
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...