என்மனம்
கடலும் இல்லை!
கடந்து போகும் நதியும்.!! இல்லை_!!ஆனாலும்,,!!
உன்நினைவுகள் நீந்திதவிக்கிறதே!
என்னில்,
உன்நினைகள்
மரமிலாது! ஊஞ்சலாடுகிறதே!!
என் மனதிற்குள்
வேரும் இல்லை !!நீரும் இல்லை !! ஆனாலும்,,,!
நித்தம் உன்நினைவுகள் பூவாய்பூத்து!! குலுங்குகிறதே!!
-கவிதை மாணிக்கம்.