அஞ்சல் தினமே...

தேசிய அஞ்சல் தினம்

அஞ்சல் தினமே...

*அஞ்சல் தினமே*

அல்லும் பகலுமே
அனைத்துச்
செய்தியையும்
கடமை தவறாமல
ஏந்தியே சென்ற
சேர்ப்பித்திடும் சேவகனே
உறவை வளர்க்க
பிரிவைத்தடுக்க
உற்றது இருக்க
வெற்றியை் பதிக்க

முத்திரை குத்தியே இத்தரை பவனி வந்த சித்திரத்தபாலே
உந்தனது

தன்னலமற்ற சேவையே தரணிக்கோர் பாலமே
நீயின்றி கல்வியேது வேலையேது
கடமையேது
கருத்தறிந்தே
நடந்திட்ட
காவியமே
அஞ்சலை அள்ளியே பவனி வரும் அன்றிலே
அற்புதமான

உந்தனதுபணியாலே எத்தனையோபேர்
வாழ்வை ப் பெற்றனரே 
வையகத்திலே...

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை