பகுத்தறிவு பகலவன்
பெரியார் பிறந்த தினம் கவிதை
பகுத்தறிவு பெரியார்//// ஈரோட்டில் பிறந்த பகுத்தறிவு பகலவனே???// சாதிய பாகுபாடுகளை தகர்த்தெறிந்த சீர்திருத்தவாதி// பிறருக்கு தீங்கின்றி வாழும் மனிதனுக்கு???// கடவுளோ, மதமோ,வழிகாட்டிகளோ தேவையில்லை!!!!// என்றுரைத்த பெரியார் கிடைத்தது வெற்றிஎனில்???// தோற்றவருக்கு ஆறுதல் கூறுங்கள் கிடைத்தோ?// தோல்விஎனில் வென்றவரிடம் அறிவுரைகேளுங்கள் தவறில்லை// என்ற சமூகசிந்தனை உருவாக்கிய மாமனிதர்// இளமை பதினெட்டில் சமூகசேவை தொடக்கம்!!!// சமூகநீதி!!! தீண்டாமை!! பெண்ணடிமை அகற்றியவர்!!!// சமூகவிவசாய களைகளை அகற்றி பதறுகளைநீக்கி!!!// நெல்மணிகளை களத்தில் பிர்த்தெடுத்த சமூகநல விவசாயி// மூடநம்பிக்கைகளில் பச்சைவாழை மடல்களாய் கிடந்ததமிழரைகூட!!!// பற்றிஎரியவைத்து பகுத்தறிவு ஊட்டிய பண்பாளர்!!!// கல்லுக்கடை மறியல் களம்கண்டவர்!// கேரளத்தில் தீண்டாமைக்கு எதிரான முதல்போராளியே!!// நீர்அமைத்த வழித்தடமே எங்கே சென்றாயோ???// உன்பிறந்தநாளை சமூகநீதிநாளாக கொண்டாடும் தமிழகம்// கடமையில்!!! உயர்ந்து நின்றதால் உனக்குகிடைத்த அங்கீகாரமோ???// வாழும்போது கையில் தூக்கிய சமூகநீதி ஆயுதம்!!!!// நீர் விழும் போதும் விழவில்லையே!!!//
சமூகப் போராளியே!!!! எங்களை தவிக்கவிட்டு // எங்கே சென்றாயோ? நீ எங்கே சென்றாயோ????...// தமிழக மக்களின் மனதில் வாழும் உமக்கு அகவைதின நல்வாழ்த்துக்கள்.
வி.கணேஷ் பாபு,ஆரணி.
Comments (0)