இரு விழிகள்...!

இரு விழிகள்...!

இரு விழியாலும்! இரு இதழாலும் கொன்றுவிடும் உயிர் கொல்லி சினேகிதி நீ!!

 என் இதயத்தில் சரி பாதி !
என் மூச்சுக்காற்றில் ஒரு பாதி !!
என் தேகத்தில் நீயோ ஓடும் நதி என்னும் குருதி!

கவிதை மாணிக்கம்