தீபாவளி
தீபாவளி கவிதை
மூங்கில் இலை மேலே
தூங்கும் பணி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோளே!
சரி சரி கதிரவனின் மகளே!'
விழிகளில் மத்தாப்பூ
கொளுத்திப் போடுகிறவள்
தெருவில் கொளுத்திப் போட்டுவிட்டுப் போ
இதயத்தில் கொளுத்தாதே
.
நானோ உளறளை நகைச்சுவையாக்கி
நகைச்சுவையை
கடைச்சரக்காக்கி விற்பவன்
ஆனால் நீ என்னை முழுநேரப்பித்தனாக்கி விடுவாய்
போல தெரிகிறதே
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா|
என்னடா பொழப்பு?
ஒரு தீபாவளிக்கே
விழி பிதுங்குகிறது
தினம் தினம் தீபாவளி தானா
உனக்கு?
தேற்றாதன சொல்லித்தான்
திரிவேனோ நான் ?
தங்கேஸ்
Comments (0)