தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.
இடம்: ஶ்ரீமுருகன் மஹால், காசிமேஜர்புரம், குற்றாலம், தென்காசி மாவட்டம்.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை.
அனைவரையும் அன்புடன்...
மதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும்...
மதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்? மாபெரும் வாக்கெடுப்பின் முடிவுகள் .
2020 ஆம் ஆண்டின் தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்...
இந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ...
இந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை பத்தமடை,சுவாமி...
மதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வு.
மதியழகி மீடியா நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி இணைய வானொலி ,சமூக ஊடகங்களும் இணைந்து,பொது மக்களிடம் நேரடியாக களத்திலும், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல்வேறு குழுவினர்கள் மூலமாகவும், தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டில்...
கண்ணீர் கரை அல்ல! இரத்த உயிர்கரை!
கண்ணீருக்கு சொந்தமான கண்கள்தான் !ஆனால்
கண்ணீருக்குள் இரத்தம் வழிய தாங்குமா இதயம்!!
வயிற்றைகழுவ தண்ணீர்போதாதே!!
வயிற்றை நிறைக்க உணவுவேண்டுமே?!
உழைப்புக்கு போனால்!
உயிர்போகுமென்றுதெறிந்தும், தெரியலையே!!
பட்டாசு, கல்யாணத்திற்கு போடகொடுத்தோம்!
எங்கள்கருமாதிக்கு இன்றைக்குஆனதே!!
அச்சங்குளமே! (சாத்தூர் அருகே!) அஞ்சவைக்கு பட்டாசுவிபத்தே!
உயிரைபறிகொடுத்தோம்! தீக்கிறையானோம்!
அரசே நடவடிக்கை எடு!!
அஞ்சாமல்பட்டாசுதொழிலை அலட்சிமாய்...
ரஜினி ரசிகர்கள் எல்லாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க,ஒரு ரஜினி ரசிகரின் அன்பான வேண்டுகோள்…!
https://www.youtube.com/watch?v=nYmZ27EyEmA
ரஜினி ரசிகர்கள் எல்லாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க,ஒரு ரஜினி ரசிகரின் அன்பான வேண்டுகோள், ரஜினி ரசிகர் நெல்லை சிவமூர்த்தி வேண்டுகோள்.
#ரஜினிரசிகர்களின்ஓட்டுநோட்டாவுக்கு
#ரஜினி #சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் #ரஜினிரசிகர் #ஆன்மீகஅரசியல் #ரஜினிஅரசியல் #superstar #Rajinikanth #சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் #nota
#நோட்டா...
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக திருமதி சரண்யா
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் இடமாற்றம். புதிய ஆணையராக கன்னியாகுமரி சப் கலெக்டர் திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 72 முக்கியஅறிவிப்புகள் முழு விவரம்
மத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 72 முக்கியஅறிவிப்புகள் முழு விவரம்
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:
தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும்...
ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை...
சசிகலா விடுதலையானார் .
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
சசிகலாவின் உடமைகளை சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களிடம் வழங்கினர்.
விடுதலை பத்திரத்தில் கையொப்பம் பெற்று சசிகலாவிடம் விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்டது , சசிகலாவிற்கான...