குழந்தைகளை வளர்க்க ஞானம் வேண்டும்
குழந்தைகளை வளர்க்க ஞானம் வேண்டும்
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரும் பொறுப்பாகும். இது இயல்பாகவே பெற்றோரிடத்தில் இல்லாத போது, தேடிச்சென்று அடைய வேண்டிய ஞானமாகும். இது குழைவாக இருக்கும் களிமண்ணால் உறுதியான சிலை...
மார்கழி கோலங்களில் பூசணிப்பூ வைப்பது ஏன்?
மார்கழி கோலங்களில் பூசணிப்பூ வைப்பது ஏன்?
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பூசணிப்பூவை (பரங்கிப்பூ) #சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள்....
பெண்களுக்கு பயனுள்ள பாட்டி வைத்தியம்
*பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில்...
முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!
நமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன.
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை...
கார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள்…
கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு...
கார்த்திகை தீபம் வரலாறும்,தீப திருவிழா வழிபாடுகளும்…
கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள்...
தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம் நினைவு தினம் அக்டோபர் 21.
தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!
டி. எஸ். சௌந்தரம் (ஆகத்து 18, 1904 - அக்டோபர் 21, 1984) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும்...
பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இப்படித்தான்…!
●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்…….
●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.
●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு...
நவராத்திரியின் சிறப்புகள்
நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை...
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான வழிகள் பற்றி கவிஞர் விஜிவெங்கட் அவர்களின் உரை.
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான வழிகள் பற்றி ஹைதராபாத்திலிருந்து கவிஞர் விஜிவெங்கட் அவர்களின் உரை... (Viji Venkat speech on 'Magizhchi')
மகிழ்ச்சி Fm youtube சேனலில் பார்த்து மகிழுங்கள்...
https://www.youtube.com/watch?v=NRd4jjbcOD4&t=494s
கவிஞர் விஜி வெங்கட் அவர்களின் சுயவிபரம்
•...