அத்தான்
கூழாங் கற்களால் பதித்த நடந்து பழகிய வழித்தடம் பாதை எங்கும் ஒரு பக்கமாக வெட்டி எடுக்கப்பட்ட செம்மண் மேட்டில் பாசி படிந்த நீர்சொறிந்த காட்டுக் கொடிகள் மறுபக்கம் உன்னிச் செடிகளில் பூத்துக் குழுங்கும்...
உனக்கென்னப்பா
ஒரே பள்ளியில் ஒன்றாக படித்த நான்கு மாணவர்கள் தங்கம், கனகராஜ், வடிவேல், முத்து மீண்டும் சந்தித்தனர்.
ஒருவரையொருவர் பார்த்து கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். நால்வரும் நான்கு விதமான தொழில்களில் பணிபுரிந்தனர்.
"ஏண்டா நம்ம நாலு...
மன நிம்மதியும், மன நிறைவும்..!!
கடவுள் வந்தார்…!
"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் :
பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க வேண்டும்…!
ஜென் உணர்த்தும் குரங்கு தத்துவம் ஒரு ஜென் துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார். உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான்.என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத்...
திருக்குறள் கதை
குறள்:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்.
குறள் விளக்கம்:
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப்...
நீர்க்குமிழி
ஒரு காட்டில் துறவி ஒருவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரிடம் பலர் சீடர்களாகப் பாடம் கற்று வந்தனர். துறவி எப்போதுமே மௌன விரதத்தில்தான் இருப்பார். ஆனால் வருடத்தில் ஒருநாள் மட்டும்...
காலத்திற்கு ஏற்ற கதை
சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்.
அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.
அவனை...
நம் வாழ்க்கையை நாம் தான் நிர்மாணிக்கிறோம்..!!
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.
இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான...