ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 18
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி - 18
ஒரு தனி மனிதன் தனது கற்பனைக்கு தகுந்தவாறு எத்தனை பெரிய திட்டங்களை வேண்டுமானாலும் வகுத்து கொண்டு செயல்படலாம். அதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளை வேண்டுமானாலும்...
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி -17
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி -17
பானுமதியின் கணவன் சரவணன் இறந்துபோனபோது, பானுமதிக்கு வயது இருபத்தி ஏழு.
மூத்த பிள்ளை கார்திகேயனுக்கு வயது பத்து.
ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து படித்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவது...
உயிரைகுடிக்கும் சீட்டு கட்டு விளையாட்டின் வரலாறு…!
ஒரு பொழுதுபோக்கு விளையாட்டான ரம்மி என்னும் சீட்டு கட்டு இப்பொழுது சிலரது உயிர்களை பறிக்கும் எமனாக மாறிவருகிறது .இந்த சீட்டுக்கட்டு பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக ....
இன்றைய காலகட்டத்தில் சீட்டு விளையாட்டு அப்படிங்கறது...
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி – 16
கல்விக்கான திட்டமிடல், திட்டமிடாமை, மற்றும் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றிய விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆமா!
கல்விக்கான திட்டமிடல் என்பது அத்தனை அவசியம்தானா? திட்டமிட்டு செய்வதற்கு அதில் என்ன இருக்கிறது?
அதை ஏன் அத்தனை பெரிய...
அக்டோபர் 15 – திண்ணைக்குழுவிற்கு இரண்டாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துக்கள்…!
திண்ணைக் குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இரண்டு வாரங்கள் நண்பர்களோடு பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இரண்டு வாரங்களில் திண்ணைக்குழு (புலனக்குழு) செயல்பாடுகள் பற்றி...
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? – பகுதி – 15
பொறுப்புக்களை சுமப்பவர்கள்,
கடவுளின் செயலாற்றுகிறார்கள் எனச்சொல்லலாம்.
ஓரறிவு கொண்ட உயிரினங்கள் முதல், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது.
அவை, அவைகளுக்கான தேவைகளை,
அவை, அவைகளே பூர்த்தி செய்து கொள்வதென்பதோ,
அல்லது
அத்தனைகான தேவைகளையும் யாரோ ஒருவர்...
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி-14
எல்லா காலகட்டங்களிலும் சாமானிய குழந்தைகளுக்கான கல்வி என்பது, சமுதாயத்தில் தொடர்ந்து மறுக்கப்பட்டுகொண்டேதான் வந்திருக்கிறது.
சாஸ்திர, சம்பரதாயங்களின் பெயராலும், குலத்தின் பெயராலும்,
அப்புறம் பெற்றோர்களின் அலட்சியத்தாலும்.
இன்னார் மட்டும் தான் கல்வி கற்கவேண்டும் என சாஸ்திர, சம்பிரதாய, வேத,...
ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-13
"பீமா ஸ்கூல்"
இதனை பற்றி பெற்றோர்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
"பீமா ஸ்கூல்" என்பது குழந்தைகளின் தடையற்ற கல்வியினை உறுதிபடுத்திகொடுத்து, அவர்களின் வாழ்க்கையினை பாதுகாத்திடும் ஒரு உன்னதமான பெரும் முயற்சியாகும்.
மாணவர்களின் நலனில் அக்கரை...
ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி-12
ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்?
பகுதி-12
அனைவருக்கும் பொதுவான இந்த உலகம்,
தனிப்பட்ட முறையில் காணும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு போராட்டக் களமே ஆகும்!
இங்கே வாழ்தலுக்கு தேவையான ஒவ்வொன்றையுமே, அதை அடைவதற்கான போராட்டங்களின் வாயிலாகவே பெற வேண்டியதாக இருக்கிறது.
இந்த...
கலைத்துறை என்றும் கவலைத்துறையா?
#கலைத்துறை_என்றும்_கவலைத்துறையா?
கலையார்வம் காரணமாக மற்ற தொழில்களை அறியாமல் போனவர்களுக்கு கொரோனா தொற்றுக் காலகட்டம் எண்ணற்ற பிரச்சனைகளை தினம் தினம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
சினிமா தயாரிப்பு நிறுவனங்கள்,அச்சு இதழ்கள்,வானொலி,தொலைக்காட்சி சேனல்கள் எங்கும் எதிலும் சம்பளக்குறைப்பு,பணியாளர்கள் வேலை நீக்கம்...