அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..! 062
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
*அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்*
நடராசன்⸴ பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவரே/
வளர்த்து எடுக்கும் ராஜாமணியிடம் ஒப்படைத்துவிட்டாரே/
பள்ளிக்கல்வியை காஞ்சிபுரம் பச்சையப்பன்பள்ளியில் முடித்தாரே/
அண்ணாதுரை சென்னை சென்றும் கல்லூரியில் படித்தாரே/
இவருக்கு கல்வி மீது ஆர்வம் அதிகமே/
இவரின் தந்தை மரணம் அடையவே/
பொருளாதாரச் சூழல் வலுவானதாக இருக்கவில்லையே/
பேராசிரியர்களும்⸴ ஆசிரியர்களும் உதவி செய்தனவே/
பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றாரே/
ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கினாரே/
சிறுகதைகள்⸴ கதைகள்⸴ நாடகங்கள் எழுதினாரே/
படிக்கும் போதே ராணி திருமணமே/
வாழ்க்கையைப் பள்ளி ஆசிரியராக துவங்கினாரே/
நீதிக்கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தனவே/
நீதிக்கட்சியில் ஆர்வம் அண்ணாதுரைக்கு இருந்ததே/
சென்னை
மாநகராட்சித்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டாரே/
இவர் எதிர்நோக்கிய முதல் தேர்தலாகுமே/
திருப்பூரில் பெரியாரின் தொண்டராகவே மாறினாரே/
குடியரசு⸴ விடுதலை நாளிதழ்களில்
துணைஆசிரியராக நியமித்தாரே/
நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியதே/
கருஞ்சட்டைப் படையை அண்ணா மறுத்தாரே/
திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தினாரே/
அண்ணாவின் வெற்றி முதலமைச்சராக பதவியேற்றாரே/
அண்ணாவின் உடல்நிலை மோசமாகி போனதே/
அமெரிக்கா சென்று மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரே/
அண்ணாவை மரணம் அவரை ஆட்கொண்டதே/
- க.வ.காயத்திரி
நாகர்கோவில்.
Comments (0)