2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் 2 வது தலைநகர் மதுரை என்பது அமைச்சர்களின் கருத்து என்றும் அது அரசின் கருத்து ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest article
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6
வேட்பு மனுதாக்கல் மார்ச் 12
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19
வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20
வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22
தேர்தல் நாள் -...
பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”
https://www.youtube.com/watch?v=9Vq-wLxy1Us
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "புகைப்படக்கலைஞர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
புகழ்..!
பலரணங்களைத் தாங்கி!
பலரணங்களுக்கு மருந்தாகி!
பலரின் கண்ணீர் துடைத்து!
பலரின் கண்ணீர் தாங்கி!
சுயநல கருவறுத்து!!
பொதுநல வித்தாயோங்கி!!!
சுமைதாங்கியாய் பயணித்து!!
சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து!!
கண்ணுக்குத்தெரியா! காற்றாய்!!
பல உயிர்கள் வாழ தூயகாற்றென!
காண்பாரின் இதய கண்களில் !!
கழையாத நினைவுத்தடமே !
புகழ்! மங்கா! மறையா!...