https://www.youtube.com/watch?v=8co3OQgQKYc
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "பேச்சாளர்கள்" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய...
#இந்தியாவிலேயே_மிகப்பெரிய_தங்கவிமானம்_திருவில்லிபுத்தூர்_ஆண்டாள்_கோயிலில்_அமைக்கப்பட்டுள்ளது
இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக்...