Latest article
பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”
https://www.youtube.com/watch?v=9Vq-wLxy1Us
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "புகைப்படக்கலைஞர் கவிதை" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
புகழ்..!
பலரணங்களைத் தாங்கி!
பலரணங்களுக்கு மருந்தாகி!
பலரின் கண்ணீர் துடைத்து!
பலரின் கண்ணீர் தாங்கி!
சுயநல கருவறுத்து!!
பொதுநல வித்தாயோங்கி!!!
சுமைதாங்கியாய் பயணித்து!!
சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து!!
கண்ணுக்குத்தெரியா! காற்றாய்!!
பல உயிர்கள் வாழ தூயகாற்றென!
காண்பாரின் இதய கண்களில் !!
கழையாத நினைவுத்தடமே !
புகழ்! மங்கா! மறையா!...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் காலமானார்.
பிப்ரவரி 22,2021 இன்று 10:05 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர் .
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...