https://www.youtube.com/watch?v=g5hH25tCHcw
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "ஓட்டுநர்கள்" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய...
நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு வேளையில் எனது அலுவலகத்திற்கு ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை வந்தாள். ஓரிரு நாட்கள் போட்டு கசங்கிய அழுக்கு கவுனுடனும்,
கலைந்த கேசத்துடனும் இருந்தாலும் கூட,
அந்த நிலைக்கு...