டிக்டாக் செயலிக்கும் சீன அரசுக்கும் தொடர்பில்லை என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் மேயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இந்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சீன அரசாங்கத்துடன் தாங்கள் எப்போதும் விலகியே உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக் டாக் தகவல்களை சீனா கேட்டதில்லை என்றும், அங்கு தாங்கள் சேவைகளை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பயனாளிகளின் தகவல்கள் சிங்கப்பூரில் உள்ள சர்வர்களின் சேமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கெவின் மேயர் தங்களது இந்திய ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளோம் என்றும், நாடு முழுவதும் பல திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Latest article
விதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி.
https://youtu.be/BcL0dHHJhQA
விதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி. How to make different varieties of bracelet to explain Shenbagavalli #கை காப்பு #earrings #magizhchifm #Magizhchi...
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ” கவிதை.
https://youtu.be/hgMNie5Oexo
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "நீதிபதிகள் " கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
சாம்பவன்! சாண்டியோமானே!
கைமாறு கருதாத கார்மேகம் வானில்!!
கைமாறு கருதாத கருப்புவைரமேகம்!
மேற்கு ஆப்பிரிக்க மண்ணில்!!!
இளமையில் வறுமை தீ மூட்ட!
இக்கொடுமையில் பள்ளிக்கல்வியை இழந்துவிட்ட!
பாழும் உலகில் உலாவபாத அணிகள் கூட இல்லாது!!
உண்ண உணவு உடுக்க உடை இன்றி!!
உறங்க வீடு இன்றி!!...