சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ ம மு க தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் வாக்கு சேகரித்தார் அப்பொழுது சட்ட மாமேதை Dr அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து பின் அப்பாகுதியில் உள்ள க அ ம இயக்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் PR சந்திரசேகரணை அவரது இல்லத்தில் சந்தித்து வாக்கு சேகரித்தார் இந்த சந்திப்பின் போது உடனிருந்த அம்பேத்கார் மக்கள் இயக்கம், மக்கள் தேசம், விஜய் மன்ற ரசிகர்கள் ஆகியோரிடம் சந்திரசேகரன் முன்னிலையில் ஆதரவு கோரினார் அவர்களும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர். இந்த ஏற்பாட்டினை க அ ம இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் பிச்சையா அவர்கள் செய்திருந்தார்.
Latest article
மதுரை சித்திரை திருவிழா ஸ்பெஷல் !
மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற...
காகிதத்தின் கனத்த இதயமொன்று…
காகிதத்தின்
கனத்த இதயமொன்று...
"வேண்டும் வரை உறவாடி
தேவை தீர்ந்ததும்
மனதிலிருந்து வீசியெறியப்பட்டதன்
உணர்வுகளின் வலியில்
இன்றும் உயிரோட்டமில்லாத ஜடமாய்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
எனது இதயம்"...
என்ற யாரோ ஓர் கவிஞனின்
சுமையேறிய வரிகள்...
யாருக்கு பொருந்தியதோ இல்லையோ...
காற்றில் படபடத்து
எங்கிருந்தோ வந்து
என் கரங்களில் தட்டுத்தடுமாறி
தவழ்ந்து...
என்னை படிக்க மாட்டாயா.. என்று
என்னை...
தாய்க்கும் பிள்ளைக்கு மான நெருக்கம்!!
தேகத்தில் முன் புறம் அனலில் காய்கிறது!!
தேகத்தில் பின் புறம்
பாச மழையில்
நனைகின்றது!!!
அவள் எத்தனை அடித்தாலும்!!
அவள் அவனைஎத்தனை கடிந்தாளும்!!
பிரிய மனமின்றி குலைகிறது!!
தாய்க்கும் பிள்ளைக்கு மான நெருக்கம்!!
இதை நினைத்துப்பார்க்க !
நம்
இழந்ததாய்அன்பை நினைக்கத்தூண்டும்!!!
-கவிதை மாணிக்கம்.