சுண்டக் காய்ச்சிய பாலில் ஐந்து பேரீச்சம் பழங்கள், இரண்டு துண்டு தர்பூசணி, இரண்டு வாழைப்பழங்கள், மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் போட்டு அரைத்து அதில் சொட்டு ரோஸ் எசன்ஸ், பிஸ்கட், கல்கண்டு சில செர்ரி பழங்களை சிறுசிறு தண்டுகளாக்கிப் போட்டு ஃப்ரீசரில் உள்ள சிறுசிறு கோப்பைகளில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து விடுங்கள். சுத்தமான ஐஸ்க்ரீம் தயார்.
Latest article
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “ஓட்டுநர்கள்” கவிதை
https://www.youtube.com/watch?v=g5hH25tCHcw
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "ஓட்டுநர்கள்" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய...
நம்பிக்கை..!
கவலைப்பட்டு!
கண்ணீர்விட்டு!!
திரிவதாலோ!
காயங்கள் காணமல்
மறைவதில்லை!!
வியர்வையை
வித்தாகி!
நம்பிக்கையை
வீரிய நிலமாக்கி!!
உழைப்பை!
மூலதனமாக்கு!
உன்னை தேடிவரும்
வெற்றி இலக்கு!!
- கவிதை மாணிக்கம்.
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி -19.
நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு வேளையில் எனது அலுவலகத்திற்கு ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை வந்தாள். ஓரிரு நாட்கள் போட்டு கசங்கிய அழுக்கு கவுனுடனும்,
கலைந்த கேசத்துடனும் இருந்தாலும் கூட,
அந்த நிலைக்கு...